நெஞ்சில் நெஞ்சில்
உன்பேர் தானடா!
கண்ணில் கண்ணில்
உன் முகம்தானடா!
சதா உன் மார்போரமே
உலாவும் வரம் வேண்டுமே!
கண் ரெண்டும் மூடாமலே
கனாக்கள் வரவேண்டுமே!
ஒரே துளி இடம் கொடு
உன் தோளின் தேசத்திலே
ஒரே ஒரு கணம்
by , under
ஒரே ஒரு
கணம் போதுமே!
எந்தன் உயிர்
உன்னில் சேருமே..
தொடாத வீணை ஒன்றில்
அபூர்வ ராகம் தந்தாய்
இருண்ட என் வானிலே
நிலாவை போலே வந்தாய்..
என்னை தந்து
உன்னை பெறும்
விநோதம் ஏதோ செய்தாய்..
கணம் போதுமே!
எந்தன் உயிர்
உன்னில் சேருமே..
தொடாத வீணை ஒன்றில்
அபூர்வ ராகம் தந்தாய்
இருண்ட என் வானிலே
நிலாவை போலே வந்தாய்..
என்னை தந்து
உன்னை பெறும்
விநோதம் ஏதோ செய்தாய்..
ஹரி கோரி போன்சாய்
by , under
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே
தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே
தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா
உனக்காக ஒருத்தி வந்தாள் அழகாக எதிரில் நின்றாள்
இந்த நேரம் பின்பு வாராதே
சொல்லும் வரையில் பாரம் தீராதே தீராதே
மௌனங்கள் அழகு தான்
ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
நின்னால் பெண்ணாலே..
தேசம் வந்தால் கொஞ்சம்
கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா!
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே
தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே
தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா
உனக்காக ஒருத்தி வந்தாள் அழகாக எதிரில் நின்றாள்
இந்த நேரம் பின்பு வாராதே
சொல்லும் வரையில் பாரம் தீராதே தீராதே
மௌனங்கள் அழகு தான்
ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
நின்னால் பெண்ணாலே..
தேசம் வந்தால் கொஞ்சம்
கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா!
ஒரே ஞாபகம்
by , under
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்
கனவுகள் மட்டும் எனதே எனது
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்
நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும்போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே ஞாபகம், உந்தன் ஞாபகம்
பனித்துளி பனித்துளிப்
by , under
ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே!
மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே!
மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...