விழியே விழியே திரை விரிகிறதே
உனைப் பார்த்திடும் வேளையிலே
அதிலே அதிலே படம் வரைகிறதே
மனம் சேர்ந்திடும் ஆசைகளே
கதிரவனாக பிரிந்த பகல்
நிலவென தேயவும் துணிந்ததடி
கருநிறமாக இருந்த நிழல்
உனதொரு பார்வையில் வெளுத்ததடி
அன்பே உனைப் பார்ப்பதும் அனுபவமே
உன்னால் உயிர் போவதும் சுகம் சுகமே
எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்
அடம் நீ செய்தாலும் பொறுப்பேன்
உன் குரலை செல் போனில் பதிப்பேன்
பொழுதும் உன்னோடு இருப்பேன்
உன் சிறப்பில் சோம்பல்கள் முறிப்பேன்
எதை நீ சொன்னாலும் வியப்பேன்
உன் அழகைக் கை ஏந்தி ரசிப்பேன்
இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ
விரல்கள் மீட்டாத இசை நீ
மெல்லிசையாய் என் காதல் வசம் நீ
தவமே செய்யாத வரம் நீ
பெண் கடலே முத்தங்கள் இடு நீ
இலையும் தீண்டாத கனி நீ
நான் சுவைக்கும் நாள் கேட்கும் பொறு நீ.
அறிந்தால்!
by , under
கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
ஒரு தப்பு தந்த செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால்
எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை
எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை
மறு பக்கம் மர்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வர்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே
ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால்
அட மோதி பார்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்
அறிந்தால் அறிந்தால் அறிந்தால்
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
கடிகாரம் பார்த்தால் தவறு
நொடி முல்லை மட்டும் நகரு
கண் பார்த்து பேச பழகு
கடமை தான் என்றும் அழகு
ஒரு தப்பு தண்டா செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
ஒரு தப்பு தந்த செய்து இருந்தால் ஓடி போயிருடா
இல்லை நெற்றி கண்ணில் நீ விழுந்து சாம்பல் ஆயிருடா
மிக பாதுகாப்பா வீடு செல்வார் என்னை அடைந்தால்
கொடுங்கோலன் எல்லாம் பெட்டி பாம்பு என்னை அறிந்தால்
எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை
எடை போட கல்லும் இல்லை எதிர் பார்க்கும் சொல்லும் இல்லை
இவன் யாரு என்று சொல்ல உயிரோடு எவனும் இல்லை
மறு பக்கம் மர்மம் நிலவுக்கு மட்டும் இல்லையே
பல வேறு வர்ணம் வான வில்லில் மட்டும் இல்லையே
ஒரு போதும் வந்து மோத மாட்டாய் என்னை அறிந்தால்
அட மோதி பார்க்க ஆசை பட்டால் அய்யோ தொலைந்தாய்
அறிந்தால் அறிந்தால் அறிந்தால்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...