அன்பில் அவன் , சேர்த்த இதை ,
மனிதரே வெறுக்காதீர்கள் ..
வேண்டும் என , இணைத்த இதை ,
வீணாக மிதிக்காதீர்கள் ..
உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை ,
ஒன்றாக கடப்போமே ..
உன்னை தாண்டி எதையும் ..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
உயிரே உன்னை உன்னை எந்தன் ,
வாழ்கை துணையாக ,
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் ..
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை ,
ஒன்றாக கடப்போமே ..
நீளும் இரவில் ஒரு பகலும் ,
நீண்ட பகலில் சிறு இரவும் ..
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் ,
எங்கு என்று அதை பயின்றோம் ..
பூமி வானம் காற்று ..
தீயை நீரை மாற்று ..
புதியதாய் கொண்டு வந்து நீட்டு ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாறதோ வாறதோ ..
உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்கை துணையாக
ஏற்கின்றேன் ஏற்கின்றேன்
இனிமேல் புயல் , வெயில் , மழை ,
பாலை , சோலை இவை
ஒன்றாக கடப்போமே ..
உன்னை தாண்டி எதையும் ..
என்னால் யோசனை செய்ய ..
முடியாதே முடியாதே ..
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக ,
அந்த வானம் வீடாக ,
மாறாதோ மாறாதோ ..
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே ,
கண் பட்டு காய்ச்சல் தான் ,
வாராதோ வாராதோ ..
ஒ ஒ …
காதல் எல்லாம் தொலையும் இடம் ,
கல்யாணம் தானே ..
இன்று தொடங்கும் இந்த காதல் ,
முடிவில்லா வானே ..
படம்: விண்ணைத்தாண்டி வருவாயா
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பென்னி தயால், கல்யாணி மேனன்
வரிகள்: தாமரை
Blog Entry
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
0 Responses to 'அன்பில் அவன் , சேர்த்த இதை'
Post a Comment