உனக்கென நான்
எனக்கென நீ
நினைக்கையில் இன்னிகுதே
உடலென நான்
உயிறென்ன நீ
இருப்பது பிடிக்குதே
உனது உயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனி ஒரு நான் தனி ஒரு நீ
நினைக்கவும் வலிக்குதே
இதயத்தை
எதற்காக எதற்காக
இடமாற்றினாய்
இருக்குமொறு துன்பத்தை
கொடி ஏற்றினாய்
புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் செய்தி வந்தாள்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்
நோய் என கொஞ்சம் படுத்தாள்
தாய் என மாறி அணைப்பா
உனது காதலில் விழுந்தேன்
அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்கு தே
உனாதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே
நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குடே தே
புது உலகம் புது சரகம்
வலித்தித்திட தவிக்குதே
மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாளுமே
உனது மடி
நான் தூங்கும் வீடாகுமே
அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தாள்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைததால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தாள்
அசைந்திட கூட மறுப்பாய்
உனது காதலில் விழுந்தேன்
மரணமே
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கிரோம்
மனித நிலை தாண்டி போகிரோம்
இனி நம்மாகென்றும்
பிரிவில்லையே
ஓஹோஹூஹூஹோ...
பிரிவில்லையே
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?
பொங்கிடும் நெஞ்சின் உணர்வா
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குடே
உடள்லென நான் உயிறென்ன நீ
இருப்பது பிடிக்குடே
ஹே ஹே ஹே.
Blog Entry
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
0 Responses to 'உனக்கென நான் எனக்கென நீ'
Post a Comment