மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை
அவன் யாரு எங்கே என்று தேடவில்லை
அவன் விழியை பார்த்து கை விரல்கள் கோர்த்து
நான் உரைக்க வேண்டும் மரகத காதல் ஒன்றை
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக
என் வானில் வானில் மேகம் என்றும் போல
வெந்நீலம் நீலம் அதை தூவி போக
என் பகல்கள் நீளம் என் இரவு ஆழம்
என் கனவு சீலம் தனிமைகள் இனிமை ஆக
மம் மரகத மம் மம் மரகத மம மரகத காதல்
மம் மரகத மம் மம் மரகத மம மரகத தேடல்
இன்று தானோ உன்னால் நான் மண்டி இட்ட நன்னாள்
நைந்திட செய்தால் என்னை நகாசு வேலை என்னே
கையை நீட்டி தொட்டால் சிறு காற்றின் தூசி பட்டால்
கரைந்திடும் பனித்துளி தானோ கனாவில் கலைந்திடுவானோ
தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
தூபமாகி என்னை மூச்சு முட்ட செய்தான்
தூர நின்று கிச்சு கிச்சு மூட்டி சென்றானே
ரசிப்பதை யாரிடம் சொல்ல ரகசிய சொப்பனம் கிள்ள
நழுவுது நெஞ்சம் மெல்ல மெல்ல
Blog Entry
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
0 Responses to 'ஏன் என்னை வெல்ல எந்த ஆணும் இல்லை?'
Post a Comment