அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சுல
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா
அவ ஒத்த வார்த்தை சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா
அடங்கா குதிரைய போல அட அலைஞ்சவன் நானே
ஒரு பூவ போல பூவ போல மாத்தி விட்டாளே
படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்லை
அந்த சோழி சோழி போல புன்னகையால
எதுவோ எங்கள சேர்க்க இருக்கே கயித்துல கோர்க்க
ஒ கண்ணாமூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடி பார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி
இன்னும் தேடுறேன் அவள தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
வாழ்க்கை ராட்டினம் தான்டா தினம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா
மொதல் நாள் உச்சத்தில் இருந்தேன் நான் பொத்துன்னு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்
அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவள இருட்டுல நிறுத்தி
ஜோரா பயணத்த கெளப்பி தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
தனியா எங்கே போனாளோ
அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சலை
அவ நிறத்த பாத்து செவக்கும் அம்மா வெத்தல
அவ அழக சொல்ல வார்த்தை கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சலை
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சுக்குள்ள நின்னா
ஒ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சு பிச்சு தின்னா
அவ ஒத்த வார்த்தை சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா
ஒ என்ன சொல்லி என்னா அவ மக்கிப்போனா மண்ணா
தனதன்னா தன்னே தானே தர தன்னா தன்னே தானே
தனதன்னா தன்னே தானே தர தன்னா தன்னே தானே
தனதன்னா தன்னே தானே தர தந்தன தந்தன தானே
தனதன்னா தன்னே தானே தர தந்தன தந்தன தானே
படம் : வாரணம் ஆயிரம்
வெளிவந்த வருடம்: 2008
இயற்றியவர்: தாமரை
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், சூர்யா.
Blog Entry
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
0 Responses to 'அவ என்னை என்னை தேடி வந்த'
Post a Comment