கூக்கூவென ஒரு குயில் தேடிட
வா வா என மறு குயில் கூவிட
காற்றே இரு குயில்களின் மாளிகையோ
இன்றே மாறிவிடுமா
ஆதாமுடன் ஏவாள் சேர்ந்ததும்
ஆப்பிள் மரம் காயாய் காய்க்குது
மேகம் மழை துளிகளால் தூவியதே
விண்ணின் வாழ்த்து மடலா
பாம்பில் கூட பல்லில் மட்டும் விஷம் இருக்கும்
உடம்பெங்கும் விஷமுள்ள இவ எதுக்கு
தாயக்கட்டை கையில் இல்லா சகுனியடா
கொண்டையில்லா வீணையில்லா நாரதனடா
கல்யாணம் மாசியிலே
அது நடக்காது
பெற்றோரின் ஆசியிலே
அதை விட மாட்டேன்
கண்டேனே ஒரு கனவு
அது என்னது
காஷ்மீரில் தேன் நிலவு
நினைப்பு தான்
தூண்டிலிலே
மாட்டிக்கொள்ளும்
ஒரு புழுவாய் நீ இருப்பாய்
மூட்டைப்பூச்சி போல் அறித்துடுவா
ஐயோ வயிறிங்கு எறிகிறதே
சிறகில்லா தேவதை நீ
தேவதையா ராட்சசி
தரை வந்த தாமரை நீ
தாமரையா அரளிப்பூ
உன் கைகள் பிடித்திடவே
வேஷக்காரி வேஷக்காரி
என் வாழ்வில் காத்திருந்தேன்
அண்டப்புழுகி
கூட நின்னு குழி வெட்டும் குள்ள நரியே
குட்டி சாத்தான் வேலைகளை விட்டு விடு நீ
அதை சொல்ல உனக்கென்ன துப்பு இருக்கு
ஐயோ ரத்தக்குடி காட்டேறிதான் நீ!
Blog Entry
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
0 Responses to 'கூக்கூவென ஒரு குயில் தேடிட'
Post a Comment