காஞ்சனையே காஞ்சனையே
தீ மீது தேன் சிந்த வா வா (காஞ்சனையே)
எனது கவிதையில் முதல் வரி நீதான்
மொத்தக்கவிதையும் ஒரே ஒரு வரிதான்
இனி எந்தன்
வாழ்விலே
பெண்ணென்றால் நீ மட்டும் தான்
உன் பார்வை பட்டாம்பூச்சி
என் மேல் அமர்ந்தே செல்ல
நான் அந்த பாரம் பட்டு
விழுந்தேன் விழுந்தேன் மெல்ல
கைகள் கொடுத்து தூக்கி நிறுத்து
வீழ்த்தி சென்றவள் நீயல்லவோ
என்னை மீறி உன்னை எண்ணினேன்
ஒரு மின்னல் கீறி
இருள் அள்ளினேன்
இங்கு எந்தன் கடிகாரமும்
அதன் முட்கள் காட்டும் நொடிநேரமும்
உன்னைத்தான் சுற்றுது
இல்லையேல் முற்றுது
காதலை எங்கு போய் விற்பது?
தூங்காமல் காத்து காத்து
விழித்தே கழித்தே இரவை
ஏமாற்றம் தாளமல் தான்
தூதாய் தொடுத்தேன் நிலவை
தூக்கி எறிய தீயில் சரிய
காதல் மனமென்ன காகிதமா?
காலை மாலை இருவேளையும்
எந்தன் கனவில் வந்து நின்று சீண்டினாய்
ஒன்றும் நேரவில்லை என்று பின்- நீ
கள்ளம் சொல்லி என்னை தாண்டினாய்
ஏன் உன்னை சந்தித்தேன்
என்றே நான் சிந்தித்தேன்
என் இரு கண்களை
கண்டித்தேன்.
Blog Entry
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
2 Responses to 'காஞ்சனையே காஞ்சனையே'
Comment by tvskrishnan.
HI
Comment by tvskrishnan.
this is also a one love lyrics in the way of father's and daughter's relation.
Post a Comment